Archive for September, 2010
க.பொ.த மாணவர்கள் 21.08.2010 இலிருந்து 27.08.2010 வரை அகில இலங்கைக்கான கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர். இவர்களுடன் 15 ஆசிரியர்களும் இச்சுற்றுலாவில் பங்குபற்றினர். சுற்றுலாவானது 21.01.2010 காலை 6.30மணிக்குப் பாடசாலையில் ஆரம்பமாகியது. அன்று மிகிந்தலை, அநுராதபுரம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டனர். மேலும்……
Mrs.S.Sivanathan SLPS I